Thursday, 22 December 2011

நமச்சிவாய வாழ்க!

திருப்பெருந்துறையில் அருளியது

வாழ்த்தும் வணக்கமும்

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

Wednesday, 21 December 2011

ஓம் சனீச்வரனே போற்றி!

சனிபகவானுக்கு உரிய முக்கிய குறிப்புகள்:

Friday, 9 December 2011

சுவாமி பிரார்த்தனை

சுவாமி பிரார்த்தனை

சாஸ்தா பஞ்சரத்னம்

சாஸ்தா பஞ்சரத்னம்

Monday, 5 December 2011

விளக்கேற்ற வேண்டிய திசைகளின் பலன்


பயனில்லை

கோயிலில் வணங்கும் முறை


ஆன்மீக போதனைகள்


Saturday, 3 December 2011

தினசரி பின்பற்றவேண்டிய நியதி!

நியதி!

Friday, 2 December 2011

ஆறுபடை வீடு ஆறுமுகம் ஆண்டவர்


Thursday, 1 December 2011

ஐயப்பன் பஜனை பாடல்

குருசாமி என்ற புதிய ஐய்யப்ப சுவாமி படத்தில் அருமையானதொரு பஜனை பாடல் போட்டிருக்கிறார்கள்... 

Tuesday, 29 November 2011

பிரார்த்தனை செய்

பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்து

Monday, 28 November 2011

ஓம் குருநாதா ஐயப்பா !

ஓம் குருநாதா ஐயப்பா!

Saturday, 26 November 2011

சுவாமியே சரணம் ஐயப்பா!

சுவாமியே சரணம் ஐயப்பா!

Friday, 25 November 2011

அருள் வரம் தாருமம்மா!

அன்னையுரூபம்மா ஆதிபராசக்தியம்மா

Thursday, 24 November 2011

ஓம் முருகா ஓம்!
















"ஓம் முருகா",

ஓம் விக்னேஷ்வரா!

ஸ்ரீ மஹா கணபதி சரணம்.... சரணம்.... சரணம்...

ஓம் கார நாதா சரணம் .. சரணம்...

தேவாதி தேவா சரணம்.

விக்னேஸ்வரா ஓம் விக்னேஸ்வரா...

Friday, 11 November 2011

ஸ்ரீ வைஷ்ணவி துதி

                   ஸ்ரீ வைஷ்ணவி துதி

வருவாய் வருவாய் வைஷ்ணவியே
        வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே
அனுதினம் வருவாய் வைஷ்ணவியே
        அனுக்ர ஹம் செய்வாய் வைஷ்ணவியே

Friday, 4 November 2011

மாமுனி முருகய்யா



மருதமலை மீதிலே குடி கொண்டிருப்பவனே
மனதார நினைப்பவர்கள் எண்ணியதை முடிப்பவனே
வாயாரத் துதிப்பவர்கள் கேட்டதைக் கொடுப்பவனே
வந்தவர்க்கு அருள் புரியும் மருதமலை ஆண்டவனே

Wednesday, 28 September 2011

நவராத்திரி

பெண்களை தெய்வத்துடன் ஒப்பிடும் விழா என்றே சொல்லலாம்

வீடே கோயிலாக காட்சி அளிப்பது ... நவராத்திரி நாட்களில் தான்...

Friday, 9 September 2011

திருவோணம் மற்றும் பிரதோஷம்



பகவான் விஷ்ணுவால் பாதாள லோகத்துக்குள் சென்ற மகாபலி சக்கரவர்த்தி வருடத்திற்கு ஒரு முறை எனது மக்களை காண வரம் தருமாறு கேட்க...

Saturday, 3 September 2011

வடபழநி ஆண்டவா!

Friday, 2 September 2011

ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் - பாகம் 1

உங்கள் நண்பரைப் பற்றி பேசும் போதே, அல்லது அவருடன் அலைப்பேசியில் பேசும் போதோ அவர் உருவம் உங்கள் மனத்திரையில் வந்துவிடும்.
அவர் ஏதோ நேரிலையே இருப்பது போன்று உணர்வுடன்

Thursday, 1 September 2011

வினாயகர் சதூர்த்தி - வினாயகரை வணங்குவோம்

கணபதி (ஆன்மீக சிந்தனையில் பாரதியார் )
பயத்தை அகற்றும் கணபதி                    
                 
* மூல முதற்பொருளே! மணக்குளத்து விநாயகரே! உம் திருவடியே சரணம் என்று அடைக்கலம் கொண்டு விட்டோம். நாயினும் இழிவான நாங்கள், பல பிழைகளைச் செய்து மிகவும்

Friday, 29 July 2011

முருகப்பெருமான் (ஆன்மீக சிந்தனையில் பாரதியார் )

வடிவேலும் மயிலும் துணை        
                        

* மயில் மீது 
வடிவேலுடன் வரும் 
முருகப்பெருமானே
உன் பக்தர்கள் மனம் குளிரும் 
வகையில் 
பொன்னும், பொருளும்
புகழ் மிக்க வாழ்வும்
திறமையும் தந்தருள்
அசுரர்களிடமிருந்து தேவர்களைக் காத்தவனே
முடிவு என்பதே இல்லாத 
வேத வடிவமே!

Friday, 22 July 2011

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் 
உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை

Tuesday, 19 July 2011

இயேசு போதித்த உதவும் வழி.


JESUS IS LOVE Pictures, Images and Photos

இங்கு நான் மன நிறைவோடு
 உன்னை ஆசிர்வதிக்கிறேன் .

ஏன் எனில்

Friday, 15 July 2011

ஓம் எனும் ப்ரணவ மந்திரம்

Alchemy Gothic aum om wallpaper graphics

 அனைத்து ஒலிகளும் பிறப்பதற்க்குண்டான 
அடிப்படையே ஓம் எனும் ப்ரணவ மந்திரம் தான்...
ஓம் எனும் ப்ரணவ மந்திரம்...

Thursday, 14 July 2011

தெய்வ அருள் பெற வழி

தெய்வ அருள் பெற வழி      
                                          

* கோயிலுக்குப் போனாலும் சரி,  
  போகாவிட்டாலும் சரி, 

Wednesday, 13 July 2011

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்



ஓம் ஆதி பராசக்தி

ஓம் ஆதிபராசக்தி தாயே...

Friday, 8 July 2011

ஆன்மீகம் : முருகன் வழிபாடு-ஓம் சரவணபவ

  தைப்பூசம்

Thursday, 7 July 2011

கணபதி துதி