Friday 9 September 2011

திருவோணம் மற்றும் பிரதோஷம்



பகவான் விஷ்ணுவால் பாதாள லோகத்துக்குள் சென்ற மகாபலி சக்கரவர்த்தி வருடத்திற்கு ஒரு முறை எனது மக்களை காண வரம் தருமாறு கேட்க...


அவரது வள்ளல் குணத்தால் கவரப்பட்ட விஷ்ணுவும் வரத்தை நல்குகிறார் . 

மகாபலி சக்கரவர்த்தி தனது மக்கள் சந்தோசமாக இருக்கிறார்களா என்று 


ஒவ்வொருவர் வீட்டிற்கும் வந்து பார்க்கும் நாளாக இன்றளவும் நம்பபட்டு திருவோணம் நாள் கொண்டாடப்படுகிறது..

அனைத்து அன்பர்களுக்கும் திருவோணம் நல்வாழ்த்துக்கள்

======================================================================



பிரதோஷத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்