பகவான் விஷ்ணுவால் பாதாள லோகத்துக்குள் சென்ற மகாபலி சக்கரவர்த்தி வருடத்திற்கு ஒரு முறை எனது மக்களை காண வரம் தருமாறு கேட்க...
மகாபலி சக்கரவர்த்தி தனது மக்கள் சந்தோசமாக இருக்கிறார்களா என்று
ஒவ்வொருவர் வீட்டிற்கும் வந்து பார்க்கும் நாளாக இன்றளவும் நம்பபட்டு திருவோணம் நாள் கொண்டாடப்படுகிறது..
அனைத்து அன்பர்களுக்கும் திருவோணம் நல்வாழ்த்துக்கள்