நியதி!
இறைவனிடம் பக்தி செய்வது.
தினசரி உணவில் பச்சை காய்கறிகள், கீரைகள், பழ வகைகள் உணவில் சேர்த்துக்கொள்ளுதல்.
உடற்பயிற்சி, தியானம், குளிர்ந்த நீரில் குளித்தல்.
ஒழுக்க நிலையை கடைபிடிப்பது.
எந்த நிலையிலும் பிறருக்கு துன்பம் ஏற்படுத்தாமல் இருப்பது.
இவைகளை மேற்கொண்டு மனம் எனும் வீட்டில் அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் எனும் தீய பகைவர்கள் புகா வண்ணம் நாம் நம்மை காத்துக் கொண்டால் மனித வாழ்வு புனித வாழ்வாக அமையும். இந்த மாதிரி வாழ்வு எல்லா நல் உள்ளங்களுக்கு அமைய... இறைவனை வணங்குவோம்.
இறைவனிடம் பக்தி செய்வது.
தினசரி உணவில் பச்சை காய்கறிகள், கீரைகள், பழ வகைகள் உணவில் சேர்த்துக்கொள்ளுதல்.
உடற்பயிற்சி, தியானம், குளிர்ந்த நீரில் குளித்தல்.
ஒழுக்க நிலையை கடைபிடிப்பது.
எந்த நிலையிலும் பிறருக்கு துன்பம் ஏற்படுத்தாமல் இருப்பது.
இவைகளை மேற்கொண்டு மனம் எனும் வீட்டில் அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் எனும் தீய பகைவர்கள் புகா வண்ணம் நாம் நம்மை காத்துக் கொண்டால் மனித வாழ்வு புனித வாழ்வாக அமையும். இந்த மாதிரி வாழ்வு எல்லா நல் உள்ளங்களுக்கு அமைய... இறைவனை வணங்குவோம்.