Monday 5 December 2011

விளக்கேற்ற வேண்டிய திசைகளின் பலன்




கிழக்கு திசை
    துன்பம் நீங்கும், கிரக பீடை விலகும்.

மேற்கு திசை
   கடன் தொல்லை, சனி பீடை கிரக தோஷம்,
பங்காளிகள் பகை நீங்கும்.

வடக்கு திசை
    திருமணத் தடை, சுப காரியத் தடை, கல்வித் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கும். திரவியம் கிட்டும். சர்வ மங்களங்கள் உண்டாகும்.

தெற்கு திசை
   இத் திசையில் விளக்கேற்றுவது பெரும் பாவம். அபசகுணம்.    
     நன்றி : திரு.T.M.பூதலிங்கம் அவர்கள்.(ஸ்ரீ பொன்னாச்சியம்மன் மலர்)