1வது படைவீடு,
திருப்பரங்குன்றம் - தெய்வானை திருமணம்
முருகன் அசூரர்களை வென்று, அமரர்களை காத்து தேவேந்திரன் தெய்வானையை மணம் புரிந்த இடம்.
2-வது படைவீடு,
திருச்செந்தூர்
முருகப் பெருமான் அசூரர்களை வென்று கொன்ற பாவம் நீங்க.. சிவ பூஜை செய்ய தேவர்களாகிய இந்திரன், சந்திரன், சுகர், வீர பாகு, விஷ்ணு, பிரம்மா, நாரதர் முதலானோர் வழிபட்ட இடம்.
3 வது படைவீடு,
திருவாவினன் குடி ( பழனி)
சித்தர் போகர் அவர்கள் நவபாஷன சிலை உருவாக்கி வழிபட்டார்.
முருகனை - திரு - திருமகள் - ஆ - காம தேனு - இனன் - சூரியன் - கு - பூதேவி- டி - அக்கினி வழிபட்ட இடம்.
4 வது படை வீடு
சுவாமி மலை,
ஓம் எனும் பிரணவ மந்திரத்தை முருகன் தந்தைக்கு உபதேசிக்கிறார்.
5 வது படைவீடு
திருத்தனி ,
முருகன் ஆறுமுகத்துடன் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலிக்கிறார்.
6-வது படைவீடு
பழமுதிர் சோலை
வள்ளி தெய்வானையுடன் முருகன் அழகர் மலையில் காட்சி புரியும் இடம்..