Tuesday 29 November 2011

பிரார்த்தனை செய்

பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்து

பக்தியுடன் பிரார்த்தனை செய்
தன்னலங் கருதாது பிரார்த்தனை செய்
சிரத்தையுடன் பிரார்த்தனை செய்
உண்மையாகப் பிரார்த்தனை செய்
மனப்பூர்வமாகப் பிரார்த்தனை செய்
இதயப்பூர்வமாகப் பிரார்த்தனை செய்
வஞ்சனையின்றி பிரார்த்தனை செய்
இப்படிச் செய்தால் கடவுள் ஆழ்ந்த அன்புடன் நேசிப்பார்..

                                                                                             -ஸ்ரீ சுவாமி சிவானந்தர்