பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்து
Tuesday 29 November 2011
Monday 28 November 2011
Saturday 26 November 2011
Friday 25 November 2011
அருள் வரம் தாருமம்மா!
அன்னையுரூபம்மா ஆதிபராசக்தியம்மா
Thursday 24 November 2011
ஓம் விக்னேஷ்வரா!
ஸ்ரீ மஹா கணபதி சரணம்.... சரணம்.... சரணம்...
ஓம் கார நாதா சரணம் .. சரணம்...
தேவாதி தேவா சரணம்.
விக்னேஸ்வரா ஓம் விக்னேஸ்வரா...
ஓம் கார நாதா சரணம் .. சரணம்...
தேவாதி தேவா சரணம்.
விக்னேஸ்வரா ஓம் விக்னேஸ்வரா...
Friday 11 November 2011
ஸ்ரீ வைஷ்ணவி துதி
ஸ்ரீ வைஷ்ணவி துதி
வருவாய் வருவாய் வைஷ்ணவியே
வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே
அனுதினம் வருவாய் வைஷ்ணவியே
அனுக்ர ஹம் செய்வாய் வைஷ்ணவியே
வருவாய் வருவாய் வைஷ்ணவியே
வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே
அனுதினம் வருவாய் வைஷ்ணவியே
அனுக்ர ஹம் செய்வாய் வைஷ்ணவியே
Friday 4 November 2011
மாமுனி முருகய்யா
மருதமலை மீதிலே குடி கொண்டிருப்பவனே
மனதார நினைப்பவர்கள் எண்ணியதை முடிப்பவனே
வாயாரத் துதிப்பவர்கள் கேட்டதைக் கொடுப்பவனே
வந்தவர்க்கு அருள் புரியும் மருதமலை ஆண்டவனே
Subscribe to:
Posts (Atom)