Wednesday 28 September 2011

நவராத்திரி

பெண்களை தெய்வத்துடன் ஒப்பிடும் விழா என்றே சொல்லலாம்

வீடே கோயிலாக காட்சி அளிப்பது ... நவராத்திரி நாட்களில் தான்...

Friday 9 September 2011

திருவோணம் மற்றும் பிரதோஷம்



பகவான் விஷ்ணுவால் பாதாள லோகத்துக்குள் சென்ற மகாபலி சக்கரவர்த்தி வருடத்திற்கு ஒரு முறை எனது மக்களை காண வரம் தருமாறு கேட்க...

Saturday 3 September 2011

வடபழநி ஆண்டவா!

Friday 2 September 2011

ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் - பாகம் 1

உங்கள் நண்பரைப் பற்றி பேசும் போதே, அல்லது அவருடன் அலைப்பேசியில் பேசும் போதோ அவர் உருவம் உங்கள் மனத்திரையில் வந்துவிடும்.
அவர் ஏதோ நேரிலையே இருப்பது போன்று உணர்வுடன்

Thursday 1 September 2011

வினாயகர் சதூர்த்தி - வினாயகரை வணங்குவோம்

கணபதி (ஆன்மீக சிந்தனையில் பாரதியார் )
பயத்தை அகற்றும் கணபதி                    
                 
* மூல முதற்பொருளே! மணக்குளத்து விநாயகரே! உம் திருவடியே சரணம் என்று அடைக்கலம் கொண்டு விட்டோம். நாயினும் இழிவான நாங்கள், பல பிழைகளைச் செய்து மிகவும்