பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்து
Tuesday, 29 November 2011
Monday, 28 November 2011
Saturday, 26 November 2011
Friday, 25 November 2011
Thursday, 24 November 2011
ஓம் விக்னேஷ்வரா!
ஸ்ரீ மஹா கணபதி சரணம்.... சரணம்.... சரணம்...
ஓம் கார நாதா சரணம் .. சரணம்...
தேவாதி தேவா சரணம்.
விக்னேஸ்வரா ஓம் விக்னேஸ்வரா...
ஓம் கார நாதா சரணம் .. சரணம்...
தேவாதி தேவா சரணம்.
விக்னேஸ்வரா ஓம் விக்னேஸ்வரா...
Labels:
கணபதி
Friday, 11 November 2011
ஸ்ரீ வைஷ்ணவி துதி
ஸ்ரீ வைஷ்ணவி துதி
வருவாய் வருவாய் வைஷ்ணவியே
வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே
அனுதினம் வருவாய் வைஷ்ணவியே
அனுக்ர ஹம் செய்வாய் வைஷ்ணவியே
வருவாய் வருவாய் வைஷ்ணவியே
வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே
அனுதினம் வருவாய் வைஷ்ணவியே
அனுக்ர ஹம் செய்வாய் வைஷ்ணவியே
Labels:
அம்மன்
Friday, 4 November 2011
மாமுனி முருகய்யா
மருதமலை மீதிலே குடி கொண்டிருப்பவனே
மனதார நினைப்பவர்கள் எண்ணியதை முடிப்பவனே
வாயாரத் துதிப்பவர்கள் கேட்டதைக் கொடுப்பவனே
வந்தவர்க்கு அருள் புரியும் மருதமலை ஆண்டவனே
Labels:
முருகன்
Wednesday, 28 September 2011
நவராத்திரி
பெண்களை தெய்வத்துடன் ஒப்பிடும் விழா என்றே சொல்லலாம்
வீடே கோயிலாக காட்சி அளிப்பது ... நவராத்திரி நாட்களில் தான்...
Labels:
ஆன்மீகம்
Friday, 9 September 2011
திருவோணம் மற்றும் பிரதோஷம்
பகவான் விஷ்ணுவால் பாதாள லோகத்துக்குள் சென்ற மகாபலி சக்கரவர்த்தி வருடத்திற்கு ஒரு முறை எனது மக்களை காண வரம் தருமாறு கேட்க...
Labels:
ஆன்மீகம்
Saturday, 3 September 2011
Friday, 2 September 2011
ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் - பாகம் 1
உங்கள் நண்பரைப் பற்றி பேசும் போதே, அல்லது அவருடன் அலைப்பேசியில் பேசும் போதோ அவர் உருவம் உங்கள் மனத்திரையில் வந்துவிடும்.
அவர் ஏதோ நேரிலையே இருப்பது போன்று உணர்வுடன்
அவர் ஏதோ நேரிலையே இருப்பது போன்று உணர்வுடன்
Labels:
ஆன்மீகம்
Thursday, 1 September 2011
வினாயகர் சதூர்த்தி - வினாயகரை வணங்குவோம்
கணபதி (ஆன்மீக சிந்தனையில் பாரதியார் )
பயத்தை அகற்றும் கணபதி
* மூல முதற்பொருளே! மணக்குளத்து விநாயகரே! உம் திருவடியே சரணம் என்று அடைக்கலம் கொண்டு விட்டோம். நாயினும் இழிவான நாங்கள், பல பிழைகளைச் செய்து மிகவும்
பயத்தை அகற்றும் கணபதி
* மூல முதற்பொருளே! மணக்குளத்து விநாயகரே! உம் திருவடியே சரணம் என்று அடைக்கலம் கொண்டு விட்டோம். நாயினும் இழிவான நாங்கள், பல பிழைகளைச் செய்து மிகவும்
Labels:
ஆன்மீகம்
Friday, 29 July 2011
Friday, 22 July 2011
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்
தீண்டாமையை தீவிர கொள்கையாகவும்
உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை
Labels:
ஆன்மீகம்
Subscribe to:
Comments (Atom)





